கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார்.